மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன் பெறவிரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன் பெறவிரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகிறது. (PDF 43KB)

மேலும் பல

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் – 31.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்.

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல் படுத்திவரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல் படுத்திவரும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும் பல

தமிழ்நாடுஅரசு கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரு.5.34 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

தமிழ்நாடுஅரசு கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரு.5.34 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. (PDF 35KB)

மேலும் பல

சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 67KB)

மேலும் பல

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 40KB)

மேலும் பல

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்குதல்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்குதல். (PDF 372KB)

மேலும் பல

பொது வாகன ஏலம் 06.08.2025 அன்று நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025

பொது வாகன ஏலம் 06.08.2025 அன்று நடைபெறும். (PDF 310KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் சென்னை புற வட்டச் சாலை திட்டத்தின் (CPRR) கீழ் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் சென்னை புற வட்டச் சாலை திட்டத்தின் (CPRR) கீழ் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 46KB)

மேலும் பல

“முன்மாதிரியான சேவை விருதுகள் – 2025“

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025

குழந்தைகள் நலன் மற்றும்சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்“ ரூ.4.00 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. (PDF 37KB)

மேலும் பல