மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி மற்றும் பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்பு (CSR & CER) ஆகியவை தனித்துவமான வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான மாநாடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி மற்றும் பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்பு (CSR & CER) ஆகியவை தனித்துவமான வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான மாநாடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 45KB)

மேலும் பல

வேலைவாய்ப்பு முகாம் 07-08-2025 அன்று நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

வேலைவாய்ப்பு முகாம் 07-08-2025 அன்று நடைபெறும். (PDF 49KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 04.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)

மேலும் பல

ஆடிக்கிருத்திகை திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

ஆடிக்கிருத்திகை திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். (PDF 38KB)

மேலும் பல

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சொர்ணவாரி பருவ நெல் கொள்முதலுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 46KB)

மேலும் பல

“நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் – 02.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்ஆணைகிணங்க திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 45KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், சதுரங்கப்பேட்டை ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பாக ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி நீர

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், சதுரங்கப்பேட்டை ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பாக ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி நீர்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற ஏதுவாக கட்டப்பட்ட உணவகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டதைத்; தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கட்டடத்தை நேரில் பார்வையிட்டு இனிப்புகளை வழங்கினார்கள். (PDF 43KB)

மேலும் பல

தாட்கோ துறை மருத்துவ முகாம் – 01.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

தாட்கோ துறை மருத்துவ முகாம் – 01.08.2025. (PDF 33KB)

மேலும் பல

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழிதேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது – (தாட்கோ)

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழிதேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது – (தாட்கோ) (PDF 38KB)

மேலும் பல

நவீன முறை சலவையகம் அமைக்க நிதி உதவி.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

நவீன முறை சலவையகம் அமைக்க நிதி உதவி. (PDF 309KB)

மேலும் பல