மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

மனித நேய வார விழா நிறைவு நாள் – 30.01.2025

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025

மனித நேய வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் மனித நேய தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 108 மாணவ மாணவியர்களுக்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 40KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025

மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 56KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.01.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமினை சிறப்பாக நடத்திட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.01.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமினை சிறப்பாக நடத்திட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. (PDF 36KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.01.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.01.2025 அன்று நடைபெற்றது. (PDF 45KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்டம் குடியரசு தினத்தை முன்னிட்டு பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025

திருவள்ளூர் மாவட்டம் குடியரசு தினத்தை முன்னிட்டு பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார்கள். (PDF 47KB)

மேலும் பல

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2025

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற 76-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். (PDF 27KB)

மேலும் பல

குஞ்சலம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 28.01.2025 அன்று மின் விநியோகம் இருக்காது.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025

குஞ்சலம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 28.01.2025 அன்று மின் விநியோகம் இருக்காது. (PDF 35KB)

மேலும் பல

15 ஆவது தேசிய வாக்காளர் தினம் – 25.01.2024

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025

15 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய துணை வட்டாட்சியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் ரங்கோலி முலம் விழிப்புணர்வு எற்படுத்திய மகளிர் சுய குழுக்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். (PDF 35KB)

மேலும் பல

மாவட்டம் நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் திட்டத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025

இன்று(25.01.2025) மாவட்டம் நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்காக நடைபெறும் திட்டத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 34KB)

மேலும் பல