“உலகம் உங்கள் கையில்” திட்டம் – 07.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், உலக நாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான “உலகம் உங்கள் கையில்” உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 1464 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். (PDF 40KB)
மேலும் பலகுறள் வாரம் நிகழ்ச்சிகள் 2026 – தமிழ் வளர்ச்சித்துறை.
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026குறள் வாரம் நிகழ்ச்சிகள் 2026 – தமிழ் வளர்ச்சித்துறை. (PDF 36KB)
மேலும் பலபொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026பொங்கல் பரிசுத் தொகுப்பு. (PDF 32KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், “உலகம் உங்கள் கைகளில்” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று (05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றினார். இந்நிகழ்வினை திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கலைக் கல்லூரியில் மாண்புமிகு […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.01.2026 அன்று நடைபெற்றது. (PDF 34KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நெமிலிச்சேரி சந்திப்பில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள். (PDF 72KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம். (PDF 43KB)
மேலும் பலதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் இன்று (31.01.2025) பயின்று வரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கான பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு துணை செய்கின்ற மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ஆய்வு திறன் மேம்படுத்துதல் (CERI – CoGuide Integrat
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் இன்று (31.01.2025) பயின்று வரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கான பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு துணை செய்கின்ற மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ஆய்வு திறன் மேம்படுத்துதல் (CERI – CoGuide Integrated Research Internship) பற்றிய ஆய்வு அரங்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 42KB)
மேலும் பலவட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025 முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025 முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். (PDF 36KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025திருவள்ளுர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம். ( 01.02.2025 முதல் 14.02.2025 முடிய ) .(PDF 26KB)
மேலும் பல