மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் -2026 தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் -2026 தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. (PDF 46KB)

மேலும் பல

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைப்பெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக இரண்டு பிரிவுகளில் நடைப்பெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 42KB)

மேலும் பல

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் முழ்கி உயிர் இழந்த வாரிசுதாரர்களுக்கு காசோலைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம், பொன்னேரி வட்டம், பூவிருந்தவல்லி வட்டம் ஆகிய பகுதிகளில் நீரில் முழ்கி உயிர் இழந்த 6 நபர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு ரூ.18 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 48KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 36KB)

மேலும் பல

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் ஆவடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால்கள் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் ஆவடி மாநகராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2025-26 ல் ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, ஜோதி நகர், அண்ணணூர் மற்றும் ரேவா நகர் பகுதியில் மழைநீர் வடிகால்கள் ரூ.29,67 கோடி மற்றும் 15வது நிதிக்குழு மானியம் 2024-2025 (ம) 2025-2026ல் 64 பணிகள் ரூ.9.76 கோடி மதிப்பிலான பணிகளை அடிக்கல் […]

மேலும் பல

உள்ளாட்சிகள் தினம் – கிராமசபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். (PDF 42KB)

மேலும் பல

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 37KB)

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நடைப்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நடைப்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 43KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.10.2025 அன்று நடைபெற்றது. (PDF 125KB)

மேலும் பல

2025 – 26 சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசிநாள்.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 45KB)

மேலும் பல