குழந்தைகள் தினம் – 2025.
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் தினத்தையொட்டி அங்கன்வாடி மையத்தில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். (PDF 41KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு-(ITI-Level II).
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு-(ITI-Level II). (PDF 49KB)
மேலும் பலஉயர்கல்வித்துறை சார்பில் மாபெரும் “தமிழ்க்கனவு” என்னும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் நோக்கவுரை ஆற்றினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025உயர்கல்வித்துறை சார்பில் மாபெரும் “தமிழ்க்கனவு” என்னும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் நோக்கவுரை ஆற்றினார். (PDF 41KB)
மேலும் பலகுழந்தைகள் தின வாழ்த்துக்கள் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம். !! குழந்தைகள் தின வாழ்த்துக்கள் !! “கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும் உங்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.” (PDF 43KB)
மேலும் பலசிறப்பு தீவிர திருத்தம் (SIR – 2026) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பங்கேற்றார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஸ்வீப் (SVEEP) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக் கொண்டு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு, மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம், சிலம்பம் சுழற்றுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாடி துண்டு பிரசுரங்களை வழங்கினார். (PDF 72KB)
மேலும் பலஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 44KB)
மேலும் பலமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். (PDF 47KB)
மேலும் பலவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை. (PDF 53KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்களின் மறுவேலைவாய்ப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025முன்னாள் படைவீரர்களின் மறுவேலைவாய்ப்பு. (PDF 43KB)
மேலும் பலஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்தார். (PDF 49KB)
மேலும் பல