மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்தார். (PDF 49KB)

மேலும் பல

ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். (PDF 32KB)

மேலும் பல

முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முகாம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது -திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பாக 13.11.2025 முதல் 31.12.2025 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 37KB)

மேலும் பல

வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணைதளம் மூலம் (Online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணைதளம் மூலம் (Online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. (PDF 60KB)

மேலும் பல

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 38KB)

மேலும் பல

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 31KB)

மேலும் பல

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தெருக்கூத்து கலைஞர்களைக் கொண்டு குழந்தை திருமணங்கள் தடுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 43KB)

மேலும் பல

திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் தலைமையில் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா குழுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கூட்டுறவு வாரவிழாக் குழுத்தலைவர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் விழா குழு துணைத் தலைவர் அவர்கள் முன்னிலையில் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா குழுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 50KB)

மேலும் பல

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். நவம்பர் 15-க்குள் பதிவு செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 37KB)

மேலும் பல