திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட முகாமில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப்படி”. திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட முகாமில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 36KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று (26.08.2025) நடைபெற்ற அரசு விழாவில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” வி
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று (26.08.2025) நடைபெற்ற அரசு விழாவில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார்கள். இதனைத் தொடர்ந்து திருவள்ளுர்மாவட்டம் ஆவடி, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இத்திட்டத்தை துவக்கிவைத்தார். (PDF […]
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தல். (PDF 39KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 19 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தார்கள் – 25.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 19 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தார்கள், இதை தொடர்ந்து திருவள்ளூர் வட்டம், ஒண்டிக்குப்பம், மு.க.ஸ்டாலின்தெரு, சண்முக பத்மாவதிபுரம் பகுதியில் தற்காலிககட்டடத்தில் செயல்படவுள்ள புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி, மாணவர்களுக்கு சேர்க்கைகான […]
மேலும் பல2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு நீச்சல் போட்டியானது 04.09.2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/20252025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு நீச்சல் போட்டியானது 04.09.2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு. (PDF 36KB)
மேலும் பலமீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் பென்னேரி நகராட்சி ஆகியவற்றில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் பென்னேரி நகராட்சி ஆகியவற்றில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 42KB)
மேலும் பலமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 30.08.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 30.08.2025 அன்று நடைபெறும். (PDF 51KB)
மேலும் பலஆகஸ்ட்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025ஆகஸ்ட்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 88KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் தலைமையில் திறன் இடைவெளி பகுப்பாய்வு (Skill Gap Analysis) கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் திரு.விஜயகுமார்,இ.ஆ.ப.,(ஓய்வு) ஆகியோர் தலைமையில் திறன் இடைவெளி பகுப்பாய்வு (Skill Gap Analysis) கூட்டம் நடைபெற்றது. (PDF 49KB)
மேலும் பல