மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைத்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். (PDF 52KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட வேளாண்மை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025திருவள்ளூர் மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட வேளாண்மை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 159KB)
மேலும் பல“தமிழ் கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர்கல்வித் துறை இணைந்து தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை மாபெரும் “தமிழ் கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார். (PDF 49KB)
மேலும் பலஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட அயப்பாக்கம் காவல் நிலையத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட அயப்பாக்கம் காவல் நிலையத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். (PDF 38KB)
மேலும் பலஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தூய்மை காவலர்களுக்கு திடக்கழிவுகளை கையாள்வது குறித்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி பட்டறை (Project Launch and Capacity Building workshop) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தூய்மை காவலர்களுக்கு திடக்கழிவுகளை கையாள்வது குறித்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி பட்டறை (Project Launch and Capacity Building workshop) நடைபெற்றது. (PDF 46KB)
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)
மேலும் பலமத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை.
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை (Fresh and Renewal Applications) விண்ணப்பித்தல்”. (PDF 63KB)
மேலும் பலடாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 60KB)
மேலும் பலபூண்டி நீர் தேக்க வரத்து கால்வாயினை தூர்வாரி ஆழபடுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவர்களுக்கு அறிவுறுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025பூண்டி நீர் தேக்க வரத்து கால்வாயினை தூர்வாரி ஆழபடுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவர்களுக்கு அறிவுறுத்தினார். (PDF 40KB)
மேலும் பல