விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் தொடர்பாக. – 29.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2023விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் தொடர்பாக. – 29.03.2023 (PDF 66 KB)
மேலும் பலமாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் அறிவிப்பு. – 29.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2023திருவள்ளுர் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – 29.03.2023 (PDF 32 KB)
மேலும் பலகிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்திட விண்ணப்பித்தல் – தொடர்பாக. – 28.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்திட விண்ணப்பித்தல் – தொடர்பாக. – 28.03.2023 – 28.03.2023 (PDF 274 KB)
மேலும் பலகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் பல்வேறு உள்கட்டமைப்பு கட்டிடங்கள் திறப்பு விழா. – 28.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023காக்களூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் பல்வேறு உள்கட்டமைப்பு கட்டிடங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் (ஆன்லைன் மூலம்) திறந்து வைத்தார்கள். – 28.03.2023 (PDF 35 KB)
மேலும் பலமதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படுதல் – தொடர்பாக. – 28.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுக்கூடங்கள் அனைத்தும் 04.04.2023 அன்று கண்டிப்பாக மூடப்படவேண்டும். – 28.03.2023 (PDF 18 KB)
மேலும் பலவிவசாயம், மண்பாண்ட தொழில் மற்றும் வீட்டு உபயோக பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்துக் கொள்ள விண்ணப்பிப்பது தொடர்பாக. – 28.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023திருவள்ளுர் மாவட்டத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 429 ஏரிகளிலும் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44 ஏரிகளிலும் அமைந்துள்ள களிமண், வண்டல் மண், சாதாரண மண் , கிராவல் மண் போன்ற சிறுகனிமங்களை தூர்வாரி விவசாயம், மண்பாண்ட தொழில் மற்றும் வீட்டு உபயோக பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துக்கொள்ள விண்ணப்பித்து பயன்பெறலாம். – 28.03.2023 (PDF 453 KB)
மேலும் பலகல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. – 28.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023திருவள்ளுர் மாவட்ட நகர் ஊரமைப்பு துறையின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதியில் 01.01.2011-ற்கு முன்பு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 30.06.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. (PDF 213 KB)
மேலும் பலஉணவு பாதுகாப்புத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள். – 27.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2023உணவு பாதுகாப்புத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள். – 27.03.2023 – 27.03.2023 (PDF 31 KB)
மேலும் பல27.03.2023 அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/202327.03.2023 அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. (PDF 28 KB)
மேலும் பலநடமாடும் வண்ணமயமான ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள், கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். – 27.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2023திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதா என்றா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடமாடும் மேஜிக் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். – 27.03.2023 (PDF 31 KB)
மேலும் பல