திருவள்ளுர் மாவட்ட நகர் ஊரமைப்பு துறையின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதியில் 01.01.2011-ற்கு முன்பு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 30.06.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. (PDF 213 KB)