வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 31KB)
மேலும் பலபெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தெருக்கூத்து கலைஞர்களைக் கொண்டு குழந்தை திருமணங்கள் தடுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 43KB)
மேலும் பலதிருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் தலைமையில் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா குழுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கூட்டுறவு வாரவிழாக் குழுத்தலைவர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் விழா குழு துணைத் தலைவர் அவர்கள் முன்னிலையில் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா குழுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 50KB)
மேலும் பலபிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். நவம்பர் 15-க்குள் பதிவு செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித் துறையால் 38 மாவட்டவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வபயிலும் வட்டங்கள் வாயிலாகவுNPளுஊஇ வுNருளுசுடீ மற்றும் வுசுடீ போன்றதேர்வுமுகமைகளால் நடத்தப்படும் பல்வேறுபோட்டிதேர்வுகளுக்கான இலவசபயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. (PDF 62KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்கும் பணிகள்தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப.,அவர்கள் மதுரவாயல் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்கும் பணிகள்தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 94KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்கும் பணிகள்தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப.,அவர்கள்வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்கும் பணிகள்தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 96KB)
மேலும் பலநெற்பயிர் மேலுரத்திற்கு யூரியாவிற்கு மாற்றாக நானோயூரியா பயன்படுத்த விவசாயிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025நெற்பயிர் மேலுரத்திற்கு யூரியாவிற்கு மாற்றாக நானோயூரியா பயன்படுத்த விவசாயிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு. (PDF 70KB)
மேலும் பலதாட்கோ சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஆவடி மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்கம் உறுப்பினர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025தாட்கோ சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஆவடி மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்கம் உறுப்பினர்களுடன் (TAHDCO CLEANLINESS WORKERS ADVANCEMENT SOCIETY) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 53KB)
மேலும் பல