மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

சிறப்பு தீவிர திருத்தம் (SIR – 2026) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பங்கேற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஸ்வீப் (SVEEP) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு‌.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக் கொண்டு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு, மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம், சிலம்பம் சுழற்றுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாடி துண்டு பிரசுரங்களை வழங்கினார். (PDF 72KB)

மேலும் பல

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 44KB)

மேலும் பல

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். (PDF 47KB)

மேலும் பல

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை. (PDF 53KB)

மேலும் பல

முன்னாள் படைவீரர்களின் மறுவேலைவாய்ப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

முன்னாள் படைவீரர்களின் மறுவேலைவாய்ப்பு. (PDF 43KB)

மேலும் பல

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்தார். (PDF 49KB)

மேலும் பல

ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். (PDF 32KB)

மேலும் பல

முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முகாம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது -திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பாக 13.11.2025 முதல் 31.12.2025 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 37KB)

மேலும் பல

வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணைதளம் மூலம் (Online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணைதளம் மூலம் (Online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. (PDF 60KB)

மேலும் பல

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 38KB)

மேலும் பல