வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை. (PDF 25KB)
மேலும் பலசர்வதேச தாய்மொழி தின உறுதிமொழி பிப்ரவரி 21, 2025 அன்று எடுக்கப்படயுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/20252025ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாளன்று அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழி ஏற்குமாறு அரசு ஆணையிட்டுள்ளது. (PDF 30KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 18, 19.02.2025 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025திருவள்ளூர் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 18, 19.02.2025 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. (PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 35KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் போக்சோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்து முதல் விசாரணையை த
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (08.02.2025) மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி. ஜே. ஜூலியட் புஷ்பா அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர். ஸ்ரீநிவாச பெருமாள் அவர்கள் முன்னிலையில் போக்சோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்து முதல் விசாரணையை துவக்கி வைத்தார்கள். (PDF 50KB)
மேலும் பலதமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவுகூறும் இலக்கியக் கருத்தரங்கம், பேச்சுப்போட்டி மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவுகூறும் இலக்கியக் கருத்தரங்கம், பேச்சுப்போட்டி மாவட்ட ஆட்சியர் அழைப்பு. (PDF 47KB)
மேலும் பலTAHDCO துறை – செய்திக்குறிப்பு. 07.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025TAHDCO துறை – செய்திக்குறிப்பு. (PDF 213KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 19.02.2025 அன்று நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 19.02.2025 அன்று நடைபெற உள்ளது. (PDF 35KB)
மேலும் பலகடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB)
மேலும் பலமாவட்ட சமூக நலத்துறை – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025மாவட்ட சமூக நலத்துறை. (PDF 37KB)
மேலும் பல