புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாண்புமிகு பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாண்புமிகு பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 42KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (11.02.2025) பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (11.02.2025) பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 35KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. (PDF 34KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 36 மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 36 மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள் (PDF 28KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் “DRUG FREE TN APP LOGO” என்ற செயலியை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.02.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப். இ.ஆ.ப. அவர்கள், DRUG FREE TN APP LOGO என்ற செயலியை துவக்கி வைத்தார். (PDF 35KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.02.2025 அன்று நடைபெற்றது. (PDF 45KB)
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க நாள் – 10.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று (10.02.2025) தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப அவர்கள் மாணவியர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரையை வழங்கினார்கள். (PDF 48KB)
மேலும் பலமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் – செய்திக்குறிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் – செய்திக்குறிப்பு (PDF 43KB)
மேலும் பலஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABDM)
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABDM) – மாவட்ட அளவிலான கருத்தரங்கு மற்றும் டிஜிட்டல் தேவைகள் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்கள்.(PDF 39KB)
மேலும் பல