மூடுக

செய்தி வெளியீடுகள்

Filter by:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு. (PDF 35KB)

மேலும் பல

Help desks will be operational at their respective polling stations on 22.11.2025 and 23.11.2025 from 09.00 AM to 05.00 PM to fill out the forms for the Special Intensive Revision of the Electoral Roll 2026.

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

Help desks will be operational at their respective polling stations on 22.11.2025 and 23.11.2025 from 09.00 AM to 05.00 PM to fill out the forms for the Special Intensive Revision of the Electoral Roll 2026. PR.NO.900 Date-20.11.2025 SIR FORMS HELPDESK CENTERS PRESS RELEASE

மேலும் பல

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடைப்பயண (Walk For Children) விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடைப்பயண (Walk For Children) விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 48KB)

மேலும் பல

ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 55KB)

மேலும் பல

திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கீழ்கண்ட புதிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அப்பதவியில் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கீழ்கண்ட புதிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அப்பதவியில் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 48KB)

மேலும் பல

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வு கூட்டம் தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வு கூட்டம் தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 36KB)

மேலும் பல

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 37KB)

மேலும் பல

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல். (PDF 47KB)

மேலும் பல

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்.

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்.. (PDF 32KB)

மேலும் பல

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற 21.11.2025 திருவள்ளூர் மாவட்டத்தில் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற 21.11.2025 திருவள்ளூர் மாவட்டத்தில் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. (PDF 38KB)

மேலும் பல