திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் CAAD (சென்னை அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன்) மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நம்ம திருவள்ளூர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்கள். – 08.05.2023 (PDF 32 KB)