விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 08.09.2023-அன்று ஒத்திவைப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 29/08/2023
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் 31.08.2023 அன்று நடைபெறவிருந்த விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் வருகிற 08.09.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.அ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.