பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு காவல்துறை மூலம் திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தைக்கு 03.05.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ”ஆனந்த்” என்று பெயர் சூட்டி, குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக அக்குழந்தையை திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் வழங்கினார். – 04.05.2023 (PDF 27KB)