திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். – 26.06.2023 (PDF 124KB)