மூடுக

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13.08.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 40KB)

PR.No.516- Dt-13.08.2024

PR.No.516- Dt-13.08.2024