புல்லரம்பாக்கத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுதல் – 05.10.2023
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2023
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், புல்லரம்பாக்கத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர். – 05.10.2023