வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதன்பின், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் மேல்மணம்பேடு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டிட பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். – 01.02.2023 (PDF 28 KB)