மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் திருத்தணி மற்றும் எல்லாபுரம் ஊராட்சிகளில் பல்வேறு துணை சுகாதார மையங்களை திறந்து வைத்தார்கள். [செ.வெ.-651]. – 14.11.2023 (pdf 164kb)