இடைநின்ற மாணவர்கள் உயர்கல்வி வளாகத்திற்கு விண்ணப்பிக்க வசதியாக “நான் முதல்வன்- உயர்வுக்கு படி” திட்டத்தை பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். – 07.07.2023 (PDF 155KB)