மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், தெப்பத்தேர் திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று, திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் “பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி”யை துவக்கி வைத்தார்கள். [PR-443]. – 09.08.2023 (PDF 146kb)