திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.05.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான திறன் குழு கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.05.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான திறன் குழு கூட்டம் நடைபெற்றது.