திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. ஆர்.காந்தி அவர்கள் 306 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 456 நாள்:25.07.2024