திருவள்ளுர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தணி நகருக்கான புறவழிச் சாலையினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள் பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 455 நாள்:25.07.2024