மூடுக

மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புதிய ஆறு வழிச் சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார் – 01.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025
The Honorable Deputy Chief Minister of Tamil Nadu

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை எல்லை சாலைத் திட்டத்தின்கீழ் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை 2,689.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30.10 கி.மீட்டர் நீளத்திற்கு புதிய ஆறு வழிச்சாலை மற்றும் சாலையின் இருபுறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைத்தல் பணிகளை தொடங்கிவைத்தார். (PDF 89KB)

The Honorable Deputy Chief Minister of Tamil Nadu

The Honorable Deputy Chief Minister of Tamil Nadu