திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையினை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 16/06/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை தஞ்சாவூரில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையினை தொடங்கி வைத்தார்கள். (PDF 44KB)