மகளிர் சுய உதவிக் குழு தினம் – 11.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/06/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு 1014 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.131.80 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவியினை வழங்கினார்கள். (PDF 39KB)