மாண்புமிகு சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டுத் தமிழர் நலத்துறை அமைச்சர் பசுமைப் பள்ளியைத் திறந்து வைத்து ஆய்வு செய்தார் – 04.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 05/06/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். (PDF 451KB)