திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்செட்டி முதல் நிலை ஊராட்சியில் சமுதாய கூட கட்டடம் கட்டுவதற்கான பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார் .
வெளியிடப்பட்ட தேதி : 04/06/2025

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்செட்டி முதல் நிலை ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூட கட்டடம் கட்டுவதற்கான பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார் . (PDF 37KB)