”உழவரைத்தேடி வேளாண்மை” – 29.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் ”உழவரைத்தேடி வேளாண்மை” – உழவர் நலத்துறை திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். (PDF 51KB)