“கல்லூரி கனவு திட்டம் – 2025” கீழ் 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 14/05/2025

“கல்லூரி கனவு திட்டம் – 2025” கீழ் 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 47KB)