மாவட்ட ஆட்சியர் மூன்று சக்கர மின்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 03.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருகை புரியும் பொதுமக்கள், மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்க்காக திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சமுக பங்களப்பு நிதியின் மூலம் [Corporat Social Responsibility ] கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட முன்று மின்சார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 43KB)