மூடுக

திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025
The Hon'ble Minister Perumakkal laid the foundation stone

திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். (PDF 51KB)

The Hon'ble Minister Perumakkal laid the foundation stone