கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார் – 01.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். (PDF 57KB)