மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 01/04/2025

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புட்லூர், வேப்பம்பட்டு, வெள்ளியூர், மேலகொண்டையார், அரும்பாக்கம் , ஓதிக்காடு ஆகிய ஊராட்சிகளில் இன்று (01.04.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 37KB)