மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025
The District Collector, Mr. M. Prathap I.A.S., inspected the survey work being carried out to provide free housing land patta

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் இன்று (26.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் நகர் பகுதியில் (Belt Area) வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 32KB)

The District Collector, Mr. M. Prathap I.A.S., inspected the survey work being carried out to provide free housing land patta

The District Collector, Mr. M. Prathap I.A.S., inspected the survey work being carried out to provide free housing land patta