மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி, திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)