மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களிடம் 2024-25ஆம் ஆண்டிற்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் ஆகியன வசூலிக்கும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2025

திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் இன்று (15.03.2025) மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களிடம் 2024-25ஆம் ஆண்டிற்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் ஆகியன வசூலிக்கும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)