மூடுக

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட தேதி : 24/12/2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக, எதிர்வரும் 27.12.2025 (சனி), 28.12.2025 (ஞாயிறு), 03.01.2026 (சனி) மற்றும் 04.01.2026 (ஞாயிறு) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 43KB)