ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அராபத் ஏரியில் முதற்கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்தார். (PDF 49KB)




