மூடுக

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் முழ்கி உயிர் இழந்த வாரிசுதாரர்களுக்கு காசோலைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025
The Hon'ble Minister for Minority Affairs and Overseas Tamil Welfare presented cheques from the Chief Minister's General Relief Fund

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம், பொன்னேரி வட்டம், பூவிருந்தவல்லி வட்டம் ஆகிய பகுதிகளில் நீரில் முழ்கி உயிர் இழந்த 6 நபர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு ரூ.18 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 48KB)

The Hon'ble Minister for Minority Affairs and Overseas Tamil Welfare presented cheques from the Chief Minister's General Relief Fund