“தமிழ் கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார்.
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர்கல்வித் துறை இணைந்து தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை மாபெரும் “தமிழ் கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார். (PDF 49KB)