மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாதாள சாக்கடைத் திட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.02.2026 அன்று காணொலி காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.62.82 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தார்கள். இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விபரங்களை கேட்டறிந்தார். (PDF 44KB)
