குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் கூராய்வு கூட்டம் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திருமதி.புதுகோட்டை விஜயா அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் மரு.மோனா மட்டில்டா பாஸ்கர் அவர்கள், முனைவர் வீ.உஷா நந்தினி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் துறைகளுடனான கூராய்வு கூட்டம் நடைப்பெற்றது. (PDF 36KB)
