மனித நேய வார நிறைவு விழா.
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 49KB)

